சாதியின் பெயரால், மதத்தின் பெய ரால் நம்மை பிரித்து வருகின்றனர்.
சாதியின் பெயரால், மதத்தின் பெய ரால் நம்மை பிரித்து வருகின்றனர்.
தருமபுரி புத்தகத்திருவிழாவில் அறிவுசார் கருத்தரங்கம் மற்றும் கலைநிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன் ஒருபகுதி யாக மக்கள் இசை தமிழிசை பாணர் புஷ்பவனம் குப்பு சாமி- அனிதா குப்புசாமி குழிவினரின் கலை நிகழ்ச்சி நடை பெற்றது.